கோவை காரமடையில் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்றனர்.


கோவை: கோவை காரமடை சாலையில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.



இந்த வேளாங்கண்ணி அற்புத கெபி ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் அன்னைக்கு சிறப்பு ஆராதனை மற்றும் ஜெபமாலை நடைபெற்றது.

நேற்றிரவு (செப்டம்பர் 15) தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி கோவை சாலையில் வலம் வந்தது. பின்னர் தேர் மீண்டும் ஆலயத்தை அடைந்தது.



இந்த தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை வேளாங்கண்ணியின் ஆசியைப் பெற்றனர். இந்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...