கோவில்பாளையம் கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சாமி தரிசனம்

கோவில்பாளையத்தில் உள்ள கவையகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சர்க்கார்சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கவையகாளியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 6) திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் S.P.சுரேஷ்குமார், எஸ்.எஸ்.குளம் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத் தலைவர் மணி (எ) விஜயகுமார் மற்றும் பல திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...