வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா

சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. பல்வேறு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: சூலூர், வாகராயம்பாளையம் அரசுப் பள்ளியில் KPA பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது.

இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் இளமுருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், KPA பவுண்டேஷன் நிறுவனர் கலைமணி தேவி காந்திமதி, அன்பரசி, பேராசிரியர் மாலதி, கிருஷ்ணராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...