வெள்ளலூர் குளம் பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட்ட மழலையர்கள்

வெள்ளலூர் குளக்கரையில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்காவை The Camford International School மற்றும் PSG aided primary School மாணவர்கள் பார்வையிட்டனர். பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக பார்வையிடலாம்.


கோவை: கோவை வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா பல்வேறு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளது.



இந்த பூங்காவை பார்வையிட சனிக்கிழமை (17.8.2024) அன்று The Camford International School மாணவர்களும், திங்கட்கிழமை (19.8.2024) அன்று PSG aided primary School மாணவர்களும் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.





பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித முன்பதிவும் இல்லாமல் இலவசமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த பூங்காவை பார்வையிடலாம். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் முன்பதிவு செய்ய விரும்பினால் 9843346298 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...