கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டவுன்ஹாலில் கொடியேற்றி, பேரணி நடத்தி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, இரத்த தான முகாம் நடத்தியது.



கோவை: கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



கோவை டவுன்ஹாலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, வியாபாரிகள் அனைவரும் டவுன்ஹால் பகுதியில் பேரணியாக சுற்றி வந்தனர்.



பின்னர், அரசு பள்ளியில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.



மேலும், வியாபாரிகள் சங்கம் சார்பாக இரத்த தான முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...