கோவை கருமத்தம்பட்டியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் சு.முத்துசாமி

கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட செயலாளர்கள் தளபதி முருகேசன், தொ.அ ரவி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



கோவைக்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதால், அன்று இச்சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...