ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடப் பணி தொடக்கம்

ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பணியை துவக்கி வைத்தார்.


கோவை: ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. ராமசந்திரா நகரில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் இந்த பணி தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு நூலக ஆணை நிதியின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் இந்த நூலக கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேரூராட்சி துணை தலைவர் சதீஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிரஞ்சீவி கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...