கோவை காளப்பட்டியில் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்எல்ஏ

கோவை காளப்பட்டி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளையின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதி நேருநகரில் Dr.A.P.J அப்துல் கலாம் கல்வி மற்றும் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 9ஆம் ஆண்டு நினைவு நாள் விழா இன்று (ஜூலை 27) நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டார். அவர் சமுதாய கூடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகள், கழக மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...