தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடக்கம்

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கியது. வேடப்பட்டி மற்றும் பேரூர் கழகங்களில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூர் கழகம் மற்றும் பேரூர் கழகத்தில் திமுகவின் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது.



இந்த முகாமினை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M.A.R.K.ஹக்கீம், பேரூர் கழக செயலாளர்கள் இரா.தண்டபாணி மற்றும் ப.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள், திமுக கழக உடன்பிறப்புகள் மற்றும் இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இல்லம் தோறும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...