கோவை 27வது வார்டில் தூய்மைப் பணிகள் தீவிரம்: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி சில்ட்ரன் ஸ்கூல் முன்பு மற்றும் துரைசாமி லே-அவுட் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டன. இந்த பணிகள் ஜூலை 20 அன்று நடைபெற்றன.



வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி உடனிருந்தார்.



மேலும், பீளமேடு ஜெகநாதபுரம், டிஸ்பென்சரி ரோடு பகுதிகளிலும் குப்பை அகற்றும் பணிகள் நடைபெற்றன.



இங்கு தினசரி குப்பை வாங்கும் வாகனம் சரியாக வருகிறதா என்பதையும் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார்.



சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டதை உறுதி செய்தார்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...