கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர். மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஜமா பந்தி நிகழ்ச்சி இன்று (ஜுன்.27) நடைபெற்றது.



இதில் கோவை பாப்பநாயக்கன் புதூரை சேர்ந்த கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் 62 மனுக்களை வழங்கினர்.



மனுக்களை பெற்ற கோட்டாட்சியர் கோவிந்தன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...