கோவை கருமத்தம்பட்டியில் மிகப்பெரிய ரேஸ் ட்ராக் விரைவில் திறக்க வாய்ப்பு

கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள ரேஸ் டிராக் கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையாக பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை கருமத்தம்பட்டியில் 111 ஏக்கர் நிலப்பரப்பில், 3.8 கி.மீ நீளத்துக்கு ரேஸ் டிராக் costt எனும் அமைப்பு மிக பிரமாண்டமாக பந்தயங்களுக்கு மட்டும் இல்லமால், கார், இரு சக்கர மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கி பரிசோதனை செய்யும் இடமாகவும் அமைய உள்ளது.

"COSTT HIGH PERFORMANCE CENTER" எனும் இந்த டிராக்கில் பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அந்நிறுவனத்திடம் இருந்து அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...