கோவையில் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பில் பாராட்டு விழா

108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பாக, EMTகள் மற்றும் Pilotகளுக்கு மாதாந்திர செயல்திறன் பாராட்டு விழா சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர்.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை, ஜெஎஸ்எஸ்கே மற்றும் எப்எச்எஸ் சேவைகள் சார்பாக, EMTகள் மற்றும் Pilotகளுக்கு மாதாந்திர செயல்திறன் பாராட்டு விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சி கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர்.ராஜசேகரன்தலைமையில் நடைபெற்றது. இந்த அங்கீகார விழா எங்கள் குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் முக்கிய பாத்திரங்களில் சிறந்து விளங்க தொடர்ந்து முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இது எங்கள் ஊழியர்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் சிறப்பாகச் செயல்படவும், சமூகத்திற்கு அதிக ஆர்வத்துடன் சேவை செய்யவும் அவர்களை ஊக்குவிக்கிறது என்று கூறினர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...