போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் காவல் துறையினர் விழிப்புணர்வு பேரணி

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் மாணவ, மாணவிகளிடம் விளக்கினார்.


கோவை: கோவை மாவட்ட வால்பாறை காவல் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.



பேரணி காவல் நிலையத்தில் இருந்து துவக்கப்பட்டு, பிரதான சாலை வழியாக அரசு கலைக் கல்லூரி வரை நடத்தப்பட்டது. போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகூடாது, போதைப் பொருள் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆய்வாளர் மாணவ, மாணவிகளிடம் விளக்கி கூறினார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...