கோவையில் தூய்மை பணியாளர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன்

கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடினார்.


கோவை: கோவை மாநகராட்சி 63 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி பணிகள் குழு தலைவருமான சாந்திமுருகன் தனது பிறந்த நாளை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி, காலை சிற்றுண்டி வழங்கி கொண்டாடி உள்ளார். பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் தான் பதவியேற்ற நாள் முதல் தூய்மை பணியாளர்களின் மீது அன்பும் அக்கறையுடன் நடந்து கொள்ளும் இவர், அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று வருவதாக அங்கு பணிபும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கேக் வெட்டிய நிகழ்வில் தூய்மை பணியாளர்கள் பணிகள் குழு தலைவருக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தூய்மை பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார்.

அப்போது கழக பொது குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...