உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி

பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினர்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் "YOGA 10" என்ற வடிவில் அமர்ந்து பத்மாசனம் செய்தனர். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி யோகாசனத்தில் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஒன்றாக யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில் 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக வந்து அமர்ந்து பத்தாவது உலக யோகா தினத்தை குறிக்கும் வகையில் "YOGA 10" என்ற எழுத்து அமைப்பு வடிவில் அமர்ந்து மாணவர்கள் பத்மாசனம் செய்து அசத்தினர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...