வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் திறப்பு

வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.2க்குட்பட்ட வெள்ளக்கிணறு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி இன்று (ஜூன்.19) திறந்து வைத்தார்.



உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம், புஷ்பமணி, சித்ரா, கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...