கோவை குனியமுத்தூரில் ஜாக் அமைப்பின் சார்பில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் ஜாக் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையில் ஈடுபட்டனர்; குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் கூடிய மக்கள் தியாகத்தை நினைவுகூறி வெகு சிறப்பாக கொண்டாடினர்.


கோவை: இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.



அதன்படி கோவை குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹால் வளாகம் ஜாக் அமைப்பின் சார்பில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்.

இதையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள், திறந்தவெளி மைதானங்களில் ஜாக் அமைப்பின் சார்ப்பில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.



இந்த தொழுகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து இருந்தனர்.

பின்னர் இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் வீடுகளில் ஆடு, மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும், 3-வது பங்கை தங்களுக்கும் எடுத்துக்கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...