முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் இன்று ஜூன்.15 வந்தடைந்தார். முதல்வரை தமிழக அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் ஆ.ராசா எம்பி, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.



தொடர்ந்து கார் மூலம் தனியார் ஹோட்டலில் தங்குவதற்காக புறப்பட்டுச் சென்றார். அங்கு ஓய்வெடுத்து விட்டு இன்று மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின்கொடிசியாவில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...