கோவை மாநகராட்சி வாகனத்தில் தெரியும் தவறான பெயர் - திருத்தம் செய்ய கோரிக்கை

கோவை மாநகராட்சியின் புதிய வாகனத்தில் 'கோயம்புத்தூர்' என்பதற்கு 'கோம்புத்தூர்' என தவறுதலாக எழுதியதை திருத்த தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாநகராட்சியின் சமீபத்திய வாகனம் பெயரிடல் தவறில் இருந்து பெரும் சர்ச்சையை உண்டு படுத்தியுள்ளது. குப்பைகளை சேகரிக்க வாங்கப்பட்ட புதிய வாகனத்தில், 'கோயம்புத்தூர்' மாநகராட்சி பதிலாக 'கோம்புத்தூர்' என தவறாக எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விபரம் அறிந்த கோவையை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், வாகனத்தின் மீது போடப்பட்ட தவறான பெயரை உடனடியாக திருத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த புகார் மாநகராட்சிக்கு விடுக்கப்பட்டதும், நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளித்துள்ளது.

மேலும், வாகனங்களில் பெயர் போடும் போது தவறுகள் ஏற்படாது என கவனம் செலுத்த வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து கூறுகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...