ராணுவத்தில் அக்னிவீா் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பெங்களூரில் உள்ள 7வது ஏா் மேன் தோ்வு மையத்தில் அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு, இந்திய ராணுவத்தால் ஜூலை 3 முதல் 12 ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னிவீா் வாயு (இசைக் கலைஞா்) தோ்வுக்கு பெங்களூரில் உள்ள 7-ஆவது ஏா் மேன் தோ்வு மையத்தில் இந்திய ராணுவத்தால் ஜூலை.3 முதல் 12-ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதற்கு 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு இசைக் கருவியை இசைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2004 ஜனவரி முதல் 2007 ஜூலை இடையே பிறந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

மேற்கண்ட தகுதியுடைய ஆண் மற்றும் பெண் இருபாலரும் இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலமாக மே.22 முதல் ஜூன்.5ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...