கோவையில் எட்டு அடி நீளமுள்ள சாரை பாம்புடன் பெண் இருக்கும் வீடியோ வைரல்

மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம். பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்த உமா மகேஸ்வரி என்ற பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை கணபதியை சேர்ந்த உமா மகேஸ்வரி சிறுவயதில் இருந்து குடியிருப்பு பகுதியில் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.

முன்னதாக பாம்பை வைத்து அவர் மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மே.25 வைரலாகி வருகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...