உடுமலை அருகே சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆய்வு

தமிழக எல்லைப்பகுதியில் கேரள அரசு சார்பில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டபடுவதால் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன பகுதியும், குடிநீர் தட்டுபாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.



இந்த நிலையில் மாநில தலைமை அறிவுறுத்தல் படி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுக்கா வட்டவடா ஊராட்சி பகுதியில் உள்ள சிலந்தை ஆற்றில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் பலர் சென்று ஆய்வு செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...