கனமழையால் 94.50 அடியை எட்டிய பில்லூர் அணை - விரைவில் உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்ப்பு

100 அடி கொள்ளவு கொண்ட பில்லூர் அணை கனமழை காரணமாக தற்போது 94.50 அடியாக உயர்ந்துள்ளது. முழுகொள்ளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பில்லூர் அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து பில்லூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக கடந்த ஞாயிறு அன்று உயர்ந்தது. மழை தொடர்ந்தால் பில்லூர் அணை முழு கொள்ளளவு விரைவில் எட்டப்படும்.

இந்நிலையில் அணையில் நீரின் அளவு தற்போது (மே.22) 94.50 அடியில்உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணைக்கு வரும் உபரி நீர் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...