உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சாக்கடையை சரி செய்த கவுன்சிலர் இ.அகமது கபீர்

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மழையில் சாக்கடையை சரி செய்த 86வது வார்டு கவுன்சிலர் இ.அகமது கபீர்; பொதுமக்கள் பாராட்டு.


கோவை: கோவையின் 86வது வார்டு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மழை வெள்ளத்தால் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த ஏற்பட்ட வெள்ளம் நிலையில் ரோடுகளில் நீர் குளம் போல் சேர்ந்துள்ளது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. மக்கள் போக்குவரத்து மற்றும் அவசர நெருக்கடிகளில் சிக்கி கொண்டனர்.

இந்த நிலையில், 86வது வார்டுக்கான கவுன்சிலரான இ.அகமது கபீர், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நேற்று ரோட்டில் இறங்கி சாக்கடைகளை சரி செய்தார். இவருடன் சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் பிற நிர்வாகிகளும் இந்த பணியில் ஈடுபட்டனர். அவர்களது செயல் பிற மக்கள் பாராட்ட வித்திட்டது இந்த விஷயம் பலரையும் ஊக்குவித்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...