கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் - நான்கு பெண்கள் மீட்பு

கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடந்த விபச்சாரத்தை ஆர்.எஸ்.புரம் போலீசார் கண்டுபிடித்து 4 பெண்களை மீட்டுள்ளனர்.


கோவை: கோவை சுக்கிரார்பேட்டை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு நேற்று (மே. 16) மாலை தகவல் வந்தது. அதன் பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடக்கும் விபரங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை முடிவில், பாண்டிச்சேரி தமிழரசி (22), திருச்சி தேவி (23), விஷ்ணு பிரியா (23) மற்றும் பவானி விஷ்ணு பிரியா (23) ஆகிய 4 பெண்கள் மீட்கப்பட்டு, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும், மேனேஜர் சேலம் ஜெகதீஸ்வரன் (31) கைது செய்யப்பட்டார், உரிமையாளர் அரவிந்த் தாட்சன் தேடப்பட்டு வருகிறார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...