யானை மிதித்து இறந்தவரின் குடும்பத்தினற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் ஆறுதல்

நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் யானை மிதித்து ஆதிவாசிகளின் தலைவர் ரவி உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்குட்பட்ட நெடுங்குன்றம் சென்டிமென்ட் பகுதியில் வாழக்கூடிய ஆதிவாசிகளின் தலைவர் ரவி என்பவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தை இன்று மே.15 நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் சென்று ரவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.அவருடன் வால்பாறை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நகரச் செயலாளர் மயில் கணேசன், துணைச் செயலாளர் பொன் கணேசன் உடன் சென்றனர்.

Newsletter

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...