கோவையில் கனமழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய்பாபா காலனி, கோவில் மேடு, வடவள்ளி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கியது. அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் எப்படி இருக்குமோ என்று பொதுமக்கள் சற்று அச்சத்துடன் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கோவையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், இன்று மாலை 4.30 மணி அளவில் கோவை புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், சாய்பாபா காலனி, கோவில் மேடு, வடவள்ளி, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை மற்றும் சில இடங்களில் கன மழை சிறிது நேரத்திற்கு பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...