சமயபுரம் சாலையில் காரை துரத்திய பாகுபலி யானை - நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர்தப்பிய டிரைவர்

சாலையை கடக்க தயார்நிலையில் நின்றிருந்த காரை, சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற பாகுபலி என்ற யானை பிளிறியபடி ஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு நிலவியது.


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து இன்று (மே.6) அதிகாலை சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் பாகுபலி யானை செல்ல முயன்றது.



அப்போது, சாலையை கடக்கும் பொழுது அங்கே நின்றிருந்த காரை ஆக்ரோஷமாக பிளிறியபடியே துரத்தியது.

நல்வாய்ப்பாக டிரைவர் காரை இயக்கி முன்னோக்கி சென்றதால் உயிர் தப்பினார்.



அதன் பின்னர் சாவகாசமாக சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற யானையை அப்பகுதி மக்கள் திரளாக நின்று பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...