தொப்பம்பட்டி பிரிவு சித்ரா நகரில் சூறாவளி காற்றால் விழுந்த மின் கம்பத்தை சீரமைத்த ஊழியர்கள்

கோவை, தொப்பம்பட்டி பிரிவு சித்ரா நகரில் நேற்று சூறாவளி காற்றால் மின் கம்பம் விழுந்தது, மின் ஊழியர்கள் உடனடியாக சரி செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்று மற்றும் லேசான மழை பெய்தது. இந்நிகழ்வுகளின் போது, நரசிம்மநாயக்கன் பாளையம் சார்ந்த, தொப்பம்பட்டி பிரிவுக்கு அடுத்த சித்ரா நகரில், சூறாவளி காற்று காரணமாக மின்கம்பம் சரிந்து கீழே விழுந்துள்ளது.



அப்பகுதி மக்கள் இந்த சம்பவத்தை துரிதமாக மின் ஊழியர்களுக்கு அறிவித்தனர். ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடனடியாக மின் கம்பத்தை சீரமைப்பதற்கான பணியில் ஈடுபட்டனர். நிலைமை சீக்கிரம் சரிசெய்யப்பட்டு, மின் சப்லை மீண்டும் முழுமையாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...