கோவை கரும்புக்கடை பகுதியில் மாநகர ஜமாத்துல் உலமா மற்றும் சுன்னத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் காலை 9 மணியளவில் மாநகர ஜமாத்துல் உலமா மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி 500 இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது.


கோவை: கடுமையான வெயில் மற்றும் வறட்சி நிறைந்த நிலையில் போதிய மழை பெய்ய மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் இன்று காலை 9 மணிக்கு மாநகர ஜமாத்துல் உலமா மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி ஒரு சிறப்பு தொழுகை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை முஹம்மது அய்யூம் பாகவி தலைமை தாங்கியவாறு நடத்தினார்.



இதில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் பங்குபற்றி மழையை வேண்டி பிரார்த்தித்தனர்.



இந்த பிரார்த்தனையில் கடுமையான நம்பிக்கை மற்றும் பக்தியுடன் ஈடுபட்டனர். சிறப்புரையை மௌலவி முகமது அலி இம்தாதி ஆற்றினார், இவர்கள் தவிர ஹாஜி இனையதுல்லா, மௌலவி அப்துல் ரகுமான் உலுமி, பைசல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...