தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால கணினி திறன் பயிற்சி பட்டறை

மே 6 முதல் ஜூன் 01, 2024 தேதிகளில் கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் 7 முதல் 18 வயது மாணவர்களுக்கான கணினித் திறன் பயிற்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரியில் மே 6 முதல் ஜூன் 01, 2024 தேதிகளில் 7 முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கான கணினித் திறன்களை வளர்ப்பதற்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் நடத்தியபட்டுள்ளதை அறிவிக்கிறது. இந்த முகாம் குழந்தைகள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். பயிற்சிகள் அரை நாள் (ரூபாய் 354/-) மற்றும் முழு நாள் அமர்வுகளில் (ரூபாய் 708/-) நடத்தப்படும்.

செப்பனிடும் செய்நிகர் சூழலில் வேலை செய்து கற்றல் வாய்ப்பை அளிக்கும் இந்த பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைய உள்ளது. இதற்கான பதிவுகள் தற்போது நடக்கின்றன. பதிவுக் கட்டணம், தொலைபேசி விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்காக நீங்கள் கீழ்க்கண்ட வழிகளில் பதிவு செய்து கொள்ளலாம்: முனைவர் பாலாஜி கண்ணன், தொலைபேசி (97899 82772), முனைவர் C.S.சுமதி, தொலைபேசி (94420 78081), வலைதளம் www.learnatpsit.in, மின்னஞ்சல் [email protected], அல்லது https://shorturl.at/uHJTW.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...