கோவை மாவட்ட திமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம் - ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினார். பின்னர், ஆட்டோ தொழிலாளர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இன்று மே.1 உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். பின்னர் 200 க்கும் மேற்பட்ட‌ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், LPF ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலாளர் ப.வணங்காமுடி,மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.ஜெயக்குமார், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டெம்போ சிவா, மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், LPF ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பூபதி, C.செல்வன், கார்த்திகேயன், வட்டக் கழகச் செயலாளர்கள் கே.ராமநாதன், எஸ்.போஸ், டவுன் பா.ஆனந்தன், சாரமேடு இஸ்மாயில், கேசவன் ex.mc, கழக நிர்வாகிகள், LPF தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...