துடியலூர் பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் PRG. அருண்குமார் எம்எல்ஏ

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பாக, துடியலூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தலை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் திறந்து வைத்தார்.


கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் அறிவிப்புப்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக கழகம் சார்பாக, துடியலூர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் PRG.அருண்குமார் இன்று (ஏப்ரல்.26) திறந்து வைத்தார்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக கழக மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட, சார்பு அணி கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...