தாசம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாடு

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.


கோவை: கோவை, தாசம்பாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை ஒட்டி யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.21) பெண்கள் தாங்கள் வளர்த்திருந்த முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...