கோவை புருக்பீல்டு பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

கோவை புருக்பீல்டு பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்பட்டது. கோவை மாநகராட்சி அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி புருக்பீல்டு சாலையை எதிர்நோக்கியுள்ள பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு நீக்கம் செய்யப்பட்டு வந்தது. 40 அடி நீளமுள்ள சாலையில் தீட்டப்பட்ட 21 சென்ட் நிலம் சிலர் ஆக்கிரமித்து அமைப்புகளை நிறுவியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்று முறையே அகற்ற தொடங்கப்பட்டது.



ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி 1 நகரமைப்பு அலுவலர், 3 உதவி நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். இது தவிர காவல்துறையினரும் சம்பவ இடத்தில் கண்காணிப்பு செய்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...