வால்பாறையில் தீ விபத்தில் வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையிலான நிர்வாகிகள் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி தங்குவதற்கு மாற்று வீடுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லா காத்து எஸ்டேட் பகுதியில் நேற்று தீப்பற்றி எரிந்து ஐந்து வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகளில் இருந்த அனைத்து பொருள்களும் சேதம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் சோகமடைந்தனர். எஸ்டேட் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வேலை செய்து சேர்த்து வைத்த பொருள்கள் அனைத்தும் தீயால் கருகி போனதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



இதை தொடர்ந்து வால்பாறையில் திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் 15 வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் நகர துணைத் தலைவர் செந்தில்குமார், பால்பாண்டி, சரவண பாண்டியன், வினோத், srs சுரேஷ், டென்சிங் மற்றும் பலர் அப்பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் செரிவிதனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கினர்.தங்குவதற்கு இடம் எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...