கோவையில் தேர்தல் பரப்புரை செய்வது குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோரின் வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட திமுக, பெரியகடைவீதி பகுதி - 1 அலுவலகத்தில், கோவை நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி திமுகழக‌ வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல்.4) நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது வாக்குகளை வீடுகளுக்கே சென்று பதிவு செய்யும் பணிகளை தொடங்குவதை‌ கண்காணிப்பது, வாக்காளர்களை தொடர்ந்து சந்தித்து, வாக்கு சேகரிப்பது போன்ற பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.



இந்த நிகழ்வில் தெற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாகராஜ், பெரிய கடைவீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன், பழக்கடை முத்து முருகன், வட்டக் கழகச் செயலாளர்கள் டவுன் பா.ஆனந்த், ப.ப.சிவக்குமார்,சுரேஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...