மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் வாக்கு சேகரிப்பு

உரல்பட்டி, ஆண்டியகவுண்டனூர், பள்ளி வலசு, குரல் குட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உரல்பட்டி, ஆண்டிய கவுண்டனூர், பள்ளி வலசு, குரல் குட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஆன மகேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.



இதற்கிடையில் வாக்கு சேகரிப்பின் போது கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் மற்றும் கிளைச் செயலாளர்கள் மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...