தீப்பிடித்து எரியும் குப்பைத் தொட்டி

கோவையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளன.



இந்நிலையில், மசக்காளிபாளையம் சாலை- ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டு பொதுமக்கள், குழந்தைகள் சுவாசிக்க பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நமது சிம்ப்ளி சிட்டியில் பழுதான குப்பைத்தொட்டிகள் குறித்த செய்தி வெளியானது. அந்த செய்தியின் எதிரொளியாக மக்களும் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவை மாற்றப்படாததன் விளைவாக தற்போது குப்பைத் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...