கோவையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு, 68வது வார்டு, 70வது வார்டு ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு காட்டூர் மாரியப்பகோனார் வீதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதேபோல, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 68, சிவானந்தா காலணி பகுதியில், குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 70, தெப்பக்குளம் மைதானம் பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதன் மூலம் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 20 லிட்டர் தூய்மையான குடிநீர் (Water Atm) எலக்ட்ரானிக் அட்டை மூலம் பெற்றுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...