பீளமேடு புதூர் பகுதியில் மோடி சுட்ட வடை என்ன ஆச்சு துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கிய திமுகவினர்

மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன் திமுகவினர் துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு 52, பீளமேடு புதூர் பகுதியில் நேற்று (மார்ச்.5) கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC, மோடி சுட்ட வடை என்ற தலைப்பில், மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன், துண்டு பிரசுரங்களுடன், வடை வழங்கினார்.



இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், வட்ட கழகச் செயலாளர்கள் கி. நாராயணன், ஆ. மாடசாமி, ஏ.எஸ். நடராஜ், பகுதி கழக நிர்வாகிகள், கிரீன்வேஸ் சுப்ரமணியன், பூவை துரைசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, 52 வட்ட கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், அமுதா, சுந்தரராஜ், மாணிக்கம், வாசுதேவன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...