சரவணம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா - மாணவர்களை வரவேற்ற கலெக்டர்

சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா இன்று (மார்ச்.1) நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வருகை தந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு படிவங்கள், புத்தகங்கள மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று (04.03.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி அரசு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி உள்ளிட்ட கூடுதல் வசதிகள் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார்.

இதேபோல அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் தபாலமுரளி, மாநகராட்சி வடக்கு மண்டலகுழு தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...