ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு

நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ், ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு இன்று (மார்ச்.04) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லக்ஷ்மண் கோமதி நாயகம் கலந்து கொண்டார்.


கோவை: கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ், ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு இன்று (மார்ச்.04) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லக்ஷ்மண் கோமதி நாயகம் கலந்து கொண்டார். பின்னர் இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...