பாரூக்கின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்ப்பு

கோவையில் மார்ச் 16, 2017 அன்று பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பப்பட்டது. பாரூக் கடந்த சில வருடங்களாக கடவுள் மறுப்பு சிந்தனைகொண்டு இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்ததாகவும் அதனால் அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார் என்ற கருத்துகளும் பரப்பப்பட்டது. 


இந்த நிலையில், பாரூக் குடும்பத்தில் அவரது பெற்றோர், மனைவி ரஷீதா (31) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவரது குடும்ப வருமானத்திற்கு திராவிட கழகம் சார்பில் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாரூக்கின் குடும்பத்தை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பாரூக்கின் குழந்தையான அப்ரீத் (13) எட்டாம் வகுப்பும், ஹனபா (8) 1ம் வகுப்பும் இஸ்லாமிக் அரபிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் படிப்பிற்கு தேவையான செலவுகளை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்பதாகவும் கூறியுள்ளனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...