கோவை ஆயுதப்படை பிரிவு தலைமை காவலருக்கு அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டு

பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.


கோவை: மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி கடந்த 14-ந் தேதி கோவை வந்தார். இவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் செந்தில் குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனரல் மைக் ஹான்கி 3 நாட்கள் கோவையில் இருந்து விட்டு கடந்த 16- ந்தேதி மும்பை திரும்பினர். அப்போது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்த செந்தில்குமார் மிகவும் சிறப்பாக பணியாற்றியதாக அவர் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார்.

இதையடுத்து தலைமை காவலர் செந்தில் குமார் அந்த பதக்கம் மற்றும் சான்றிதழை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...