கோவையில் நாளை நடைபெறும் பிளஸ் 2 தேர்வில் 33,659 மாணவ, மாணவியர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ,மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை எழுதுவர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வை நாளை மார்ச் 1 ஆம் தேதி 363 பள்ளிகளைச் சோ்ந்த 33,659 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனா். இவா்களுக்காக 127 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி 1.15 மணி வரை நடைபெறுகின்றன. முதல் நாளில் மொழிப்பாடத் தோ்வு நடைபெற உள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...