உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீத்தாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்கள்.

உடன் நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் சரவணராஜன், உதவி ஆணையர்கள் பிரேம் ஆனந்த், செந்தில்குமரன், செயற்பொறியாளர் (பொ) கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், நெடுஞ்சாலைத்துறையின் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...