பராமரிப்பு பணி காரணமாக மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி ரயில் சேவை இயக்கத்தில் மாற்றம்

மேலப்பாளையத்தில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) 25-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை: சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று (பிப்.22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) 25-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) 26ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...