சாட்டையடித்து பிழைக்கும் மக்கள் பிளேடால் கீறி ரத்த காயங்களுடன் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு


சாட்டையடித்து பிழைக்கும் சுமார் 30 குடும்பங்கள் கோவை காந்திபார்க் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.



இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமிற்கு வந்தவர்கள் பிளேடால் தங்களது கைகளை கீரியும், சாட்டையினைக் கொண்டு தங்களை அடித்துக் கொண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதயைடுத்து, அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்து அழைத்துச் சென்று மனு அளிக்க செய்தனர்.

இது குறித்து சாட்டையடித்து பிழைப்பவர்கள் கூறும்போது, மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் தங்கி வந்த நிலையில் கடை உரிமையாளர்கள் தற்போது விரட்டுவதாகவும், வாழ வழியின்றி தவிப்பதாகசம் வேதனை தெரிவித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...